புதியவை
வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்களை படிக்க
விவாத தளத்துக்கு செல்லவும்
![](https://www.jeyamohan.in/wp-content/uploads/2014/10/0000-VENMURASU-HEADER-01.jpg)
ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.
புதியவை
அனைத்து வெண்முரசு புத்தகங்களையும் படிக்க கீழே புத்தகங்களின் மீது
சொடுக்கவும். அமேசான் கிண்டிலில் மின்நூலாகவோ
அல்லது அச்சு புத்தகங்களாகவோ வாங்க புத்தகங்களின் கீழே
மீது
சொடுக்கவும்
புதியவைDial for Books